Sunday 25 December 2011

தமிழா தமிழா...நாளை நம் நாளா ?


கசையடி பட்டும்
கண்ணீர் சிந்தோம்!
உதைகள் பட்டும் 
உணர்வைக் கூட்டோம்!
நம் காய்கனி தின்றவன் 
நம் தாயைப் பழிக்கிறான்!
விடியட்டும் என்று
இன்னும் தூக்கமோ?
விடியல்கள் விடிந்திடும்
நம் வாழ்க்கை விடியுமா?
கரங்கள் உயர்த்திடு 
கால்கள் நகரட்டும்-ஆ 
தமிழன் கூட அசைகிறான் என்று

அகிலம் உணரட்டும்.
                                                                          தமிழா தமிழா...நாளை நம் நாளா ?

6 comments: